லேபிள்கள்
- ஆய்விதழ் (7)
- ஆய்வு (104)
- ஆய்வுக்கட்டுரை (17)
- இலக்கணம் (142)
- இலக்கியம் (109)
- இளம்பூரணர் (60)
- உ.வே.சாமிநாதையர் (45)
- உ.வேசா. (57)
- உரை (104)
- கலைச்சொல்லாக்கம் (2)
- காதல் (22)
- கும்மி (1)
- குறுந்தொகை (77)
- செம்மொழி (109)
- தமிழ் (103)
- தமிழ்ப்பாடம் (145)
- திருக்குறள் (2)
- தொடர்புக்கு (1)
- தொல்காப்பியம் (67)
- நிகழ்வுகள் (83)
- பதிப்பு அறிமுகம் (51)
- பரிசு (1)
- பறநானூறு (1)
- பொது (115)
- பொருளதிகாரம் (60)
- மரபு உணவுத் திருவிழா (2)
- விருது (1)
வியாழன், 16 டிசம்பர், 2010
பதிப்பு அறிமுகம் குறித்த ஒரு விளக்கம்
பதிப்பு அறிமுகம் என்ற இப்பகுதியில் முதலில் முகப்புப் பக்கமோ, தலைப்புப் பக்கமோ தந்து பதிப்பாண்டுகள் மட்டும் தரப்பட்டன. பின்னர் மேலும் சில விவரங்கள் தரப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் என் பக்கத்தினைப் பார்த்துப் பாராட்டியதோடு, பதிப்பினைப் பற்றிய போதுமான விவரங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். என்மீது மிகுந்த அன்புடைய அவர்களின் கருத்து இனி வரும் இடுகைகளில் செயல்வடிவம் பெறும். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...
-
பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட ...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்று 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே .(அகத்.27) மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்...
-
அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு 2. அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே (அகத். 2)...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக