கணித்தமிழ்ப் பேரவை இரு நாள் பயிலரங்க அழைப்பிதழ் (06&07.11.2024)
வணக்கம். சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகமும், புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கணினித் தமிழ் இரு நாள் பயிலரங்கு எதிர் வரும் 06&7.11.2024 (புதன், வியாழன் கிழமைகளில்) கல்லூரிக் கருத்தரங்க அறையில் முற்பகல் 10 மணியளவில் நடைபெறும்.
அறிவியல் அமுதம் பருக! வருக!! வருக!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக