வெள்ளி, 15 நவம்பர், 2024

கணித்தமிழ்ப் பேரவை இரு நாள் பயிலரங்க அழைப்பிதழ் (06&07.11.2024)

 கணித்தமிழ்ப் பேரவை இரு நாள் பயிலரங்க அழைப்பிதழ் (06&07.11.2024)

வணக்கம். சென்னை,  தமிழ் இணையக் கல்விக் கழகமும், புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கணினித் தமிழ் இரு நாள் பயிலரங்கு எதிர் வரும் 06&7.11.2024 (புதன், வியாழன் கிழமைகளில்) கல்லூரிக் கருத்தரங்க அறையில் முற்பகல் 10 மணியளவில் நடைபெறும்.

அறிவியல் அமுதம் பருக! வருக!! வருக!!!







கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...