வெள்ளி, 15 நவம்பர், 2024

கற்பகம் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (08.11.2024)

 கற்பகம் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (08.11.2024)


கோயம்புத்தூர், கற்பகம் பல்கலைக் கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வின் வாய்மொழித் தேர்வுக்குப் புறநிலைத் தேர்வாளராகக் கடந்த 08.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கோயம்புத்தூர் பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆய்வு நெறியாளர்: முனைவர் உமாராணி அவர்கள். ஆய்வுத் தலைப்பு: அ. வெண்ணிலா, அனார் கவிதைகளில் பெண். ஆய்வாளர்: திருமதி ஆ. கலைவாணி. நிகழ்வின் படங்கள்.





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...