கற்பகம் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (08.11.2024)
கோயம்புத்தூர், கற்பகம் பல்கலைக் கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வின் வாய்மொழித் தேர்வுக்குப் புறநிலைத் தேர்வாளராகக் கடந்த 08.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கோயம்புத்தூர் பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். ஆய்வு நெறியாளர்: முனைவர் உமாராணி அவர்கள். ஆய்வுத் தலைப்பு: அ. வெண்ணிலா, அனார் கவிதைகளில் பெண். ஆய்வாளர்: திருமதி ஆ. கலைவாணி. நிகழ்வின் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக