வியாழன், 3 ஜனவரி, 2013

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 5

திருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் உரையாற்றிய அறிஞர்கள் பற்றிய காட்சித் தொகுப்பின் இரண்டாம் பகுதி இது.




பேராசிரியர் வே. சிவசுப்பிரமணியன் அவர்களின் உரை : சார்பெழுத்துக் கோட்பாடு, வேற்றுமை, வேற்றுமை மயக்கம்.

                                     
அறிஞர் அறிமுக உரை : முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்.


முனைவர் ஆ. மணி அவர்களின் உரை: தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்


பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை: செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் கற்பித்தல் 1 & 2


முனைவர் சி. சித்ரா அவர்களின் உரை:  புறநானூறு கற்பித்தல், அகநூல்கள் கற்பித்தல்


ஆய்வாளர் கருத்துரை


பயனாளர்களும் சுவைஞர்களும்


பயனாளர்களும் சுவைஞர்களும்

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...