தூத்துக்குடி, நாகம்பட்டி கல்லூரிக் கருத்தரங்கக் கட்டுரை: உரையாசிரியர்கள் பார்வையில் வாலறிவன்
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்த்துறையில் செவ்வியல் இலக்கிய உரைவளங்கள் (பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்) என்னும் தலைப்பில் கடந்த 31.01.2024 அன்று நடத்திய கருத்தரங்கிற்கு எழுதப்பட்ட உரையாசிரியர்கள் பார்வையில் வாலறிவன் என்னும் பொருண்மையிலான கட்டுரை இது.