ஆய்வுக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வுக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மே, 2025

ஐந்தமிழ் மன்ற ஆய்வுக் கருத்தரங்கு - காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகம் - 16,17.05.2025

 ஐந்தமிழ் மன்ற ஆய்வுக் கருத்தரங்கு - காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகம் - 16,17.05.2025

மதுரை, ஐந்தமிழ் மன்றத்தின் இருபதாவது கருத்தரங்கு 16,17.05.2025 (வெள்ளி, சனி) ஆகிய நாள்களில் காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. எம் பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் வழிகாட்டுதலால், முதன்முறையாக ஐந்தமிழ் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரை, காந்தி அருங்காட்சியக நூலகர் தகைமிகு. இரவிச்சந்திரன் அவர்கள் உதவினார். 

இரு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் 17.05.2025 சனிக்கிழமையன்று கலந்துகொண்டேன். பிற்பகலில் நண்பர் முனைவர் மு. அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் திருக்குறளின் முதல் சொல்லடைவு எது? என்னும் தலைப்பில் கட்டுரை படித்தேன். 

கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் கண்ணா கருப்பையா, முனைவர் கருணாகரன், முனைவர் சிதம்பரம், முனைவர் சிவா, முனைவர் ச.பொ. சீனிவாசன் மற்றும் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. மகிழ்ச்சி. கட்டுரை இதோ:

















படங்கள் இவை (பேராசிரியர் முனைவர் கி. சிவா அவர்களுக்கு நன்றி)



கட்டுரையின் படப்படி இது:







ஞாயிறு, 2 மார்ச், 2025

இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

 இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2025 பிப்ரவரி (மலர்: 10. இதழ்: 41) இதழில் திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி, இணைப்பு இதோ:

                                                    








                                                       

                                                                 

   திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural | இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)


https://drive.google.com/file/d/1FAMikEIbYWTZJf6Y1oIXgQL1UWj7d_Zy/view?usp=drive_link

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

இனம் இதழ்க் கட்டுரை - 2020 நவம்பர்: திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?

                                            இனம் இதழ்க் கட்டுரை - 2020 நவம்பர்:                   திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?


பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2020 நவம்பர்:                   திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி இது.     

                                                                 



























             

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...