திங்கள், 22 ஜனவரி, 2024

தினமணி - தமிழ் மணி - கலாரசிகன்: திருக்குறள் - முதல் பதிப்பு - நூல் மதிப்புரை (21.01.2024)

 தினமணி - தமிழ் மணி - கலாரசிகன்: திருக்குறள் - முதல் பதிப்பு - நூல் மதிப்புரை (21.01.2024)

அறிவுலக இதழாக விளங்கும் தினமணி நாளிதழின் தமிழ்மணியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் கலாரசிகன் பகுதியில் எம்முடைய திருக்குறள்: முதல் பதிப்பு என்னும் நூலின் மதிப்புரை 21.01.2024 இதழில் இடம்பெற்றுள்ளது. பன்முகத்தன்மையும் ஆற்றலும் வாய்ந்த ஆசிரியர் திருமிகு. வைத்தியநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். என்னை இன்னாரென அறியாதபோதும் நூலின் தகுதி கொண்டே, அதனை மதிப்பிட்டுரைக்க வேண்டும் என நினைத்த அந்தப் பேருள்ளம் வணங்குதலுக்கும் போற்றுதலுக்குமுரியது; வணங்குகின்றேன். 



  


செவ்வாய், 16 ஜனவரி, 2024

தொல்.சொல். சேனாவரையர் உரை: கோமளபுரம் இராசகோபால பிள்ளை பதிப்பு எழுப்பிய வாதங்களும் விவாதங்களும்

காவ்யா இதழ்க் கட்டுரை: தொல்.சொல். சேனாவரையர் உரை: கோமளபுரம் இராசகோபால பிள்ளை பதிப்பு எழுப்பிய வாதங்களும் விவாதங்களும்

காவ்யா தமிழ் மலர் 13, இதழ் 1 (அக்டோபர் 2023 - மார்ச்சு 2024) இதழில் வெளிவந்துள்ள கட்டுரை: தொல்.சொல். சேனாவரையர் உரை: கோமளபுரம் இராசகோபால பிள்ளை பதிப்பு எழுப்பிய வாதங்களும் விவாதங்களும். நன்றி: பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு. 















செவ்வாய், 2 ஜனவரி, 2024

ஆர் கருத்தரங்கக் கட்டுரை: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?

  ஆர் கருத்தரங்கக் கட்டுரை: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?


அறவாணர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பதினெட்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 16, 17.12.2023 (சனி, ஞாயிறு கிழமைகளில்) நடைபெற்றது. அக்கருத்தரங்கிற்கு வழங்கிய கட்டுரை இது: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?.












சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...