புதன், 7 ஆகஸ்ட், 2013

தாகூர் கலைக்கல்லூரியில் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடத் தொடக்கவிழா

        தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை தொடங்கப்பட்டு ஏறத்தாழ 53 ஆண்டுகள் ஆகின்றன. அத்துறையில் இதுவரை இல்லாத நிகழ்வாக; புதியதொரு வரலாறாக; முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உதவியுடன் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடம் இக்கல்வியாண்டு முதல் தொடக்கப்பட உள்ளது. அதன் தொடக்கவிழா இன்று (07.08.2013 புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நிகழவுள்ளது. தமிழன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகின்றேன். அழைப்பு மடல் இத்துடன் இணைக்க ப்பட்டுள்ளது.

 அழைப்பிதழ் பக்கம் -1
அழைப்பிதழ் பக்கம் -2

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...