சனி, 29 ஏப்ரல், 2023

ஒருதலையா? ஒருகலையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

 ஒருதலையாஒருகலையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

காவ்யா தமிழ் 2014 அக்டோபர் இதழில் நான் எழுதிய ஒருதலையா? ஒருகலையா? கட்டுரை வெளிவந்துள்ளது. குறுந்தொகைக்கு 30 பதிப்புக்களுக்கு மேல் வெளிவந்த பின்னும் அதன் மூலபாடம் இன்னும் செம்மைப்படவில்லை என்பதை உணர்த்தும் கட்டுரை இது. மூலபாடம் செம்மையாக அமையாத போது அதன் அடிப்படையில் செய்யப்பட்ட முன்னைய ஆய்வுகள் திருத்தப்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. ஆய்வுரையை வெளியிட்ட பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.








கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...