வியாழன், 13 ஜூலை, 2023

பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு: அரிமா நோக்கு இதழ்க் கட்டுரை

                                  பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு:                                        அரிமா நோக்கு இதழ்க் கட்டுரை

அரிமா நோக்கு - சூலை 2023 இதழில் நான் எழுதிய பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு என்னும் தலைப்பிலான கட்டுரை வெளிவந்துள்ளது. புறநானூற்றின் 34 ஆம் பாடலின் பாடம், அதன் வரலாறு ஆகியவற்றைச் சான்றுகளின் அடிப்படையில் விரித்து விளக்குகின்றது. இன்னார், இனியார் நோக்காது தரவுகளின் நெறிப்பட்ட ஆய்வாக அமைந்த இக்கட்டுரையை வெளியிடத் துணை நின்ற பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும் இதழாசிரியர் ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கும், இதழ்க் குழுவினருக்கும் நன்றி.












கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...