சனி, 26 மார்ச், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 15) அரலைச் செடி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 15) அரலைச் செடி

    இதனை அலரி என்றும், அரளி என்றும் வழங்குவர். குறிஞ்சி நில மாக்கள் வெறியாடி முருகக் கடவுளுக்கு இதன் மலரால் ஆகிய மாலையைச் சூட்டி வழிபடுவர். இது குறிஞ்சி நிலத்திற்கு உரியதாகத் தோற்றுகின்றது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...