சனி, 26 மார்ச், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 19) - ஆலமரம்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 19)  - ஆலமரம்

   ஆல மரத்தின் அடியில் சபை கூடுதல் பண்டை வழக்கம். கோசர் என்னும் ஒரு வகையார் ஒரு பழைய ஆல மரத்தடியில் அவை கூடி ஆராய்ந்தனர். அவ்வவையை, “தொன்மூ தாலத்துப் பொதியில்” என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...