புதுச்சேரி ஆரோவில் மரபு மையத்தின் சார்பில் மணிமேகலை மக்கள் பயிலரங்கு 27.03. 2011 அன்று நடைபெற்றது. பேராசிரியர்கள் முனைவர் சேதுபதி அவர்களும், முனைவர் குறிஞ்சிவேந்தன் அவர்களும் ஆரோவில் மரபு மையத்தின்பொறுப்பாளர் கவிஞர் மீனாட்சி அவர்களுடன் இணைந்து அப்பயிலரங்கை நடத்தினர். அப்பயிலரங்கில் மணிமேகலைப் பதிப்பு வரலாறும் பதிக வரலாறும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அன்று பிற்பகலில் நடைபெற்ற நிறைவுவிழாவில் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்க நிறைவுரையாற்றினார். பயிலரங்கக் காட்சிகள் இவை:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்று 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே .(அகத்.27) மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்...
-
பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட ...
-
அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு 2. அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே (அகத். 2)...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக