சனி, 22 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 3


         புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் தொடக்கவிழா 12.12.12 அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் பங்கேற்றுத் தொடக்கவிழாப் பேருரையாற்றிய அப்பயிலரங்கு பற்றிய செய்திக்குறிப்புக்கள் இதோ:

 தமிழ்முரசு 14.12.12 நாள் செய்தி

மாலைமலர் 14.12.12 நாள் செய்தி

 தினமணி செய்திக்குறிப்பு


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...