ஞாயிறு, 3 நவம்பர், 2013

தினமணி தீபாவளி மலர்க் கட்டுரை

தினமணி தீபாவளி மலரில் சங்க இலக்கியக் காட்சிகள் என்னும் தலைப்பில் அண்மையில் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது பெற்ற அறுவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதில் முனைவர் ஆ. மணியின் கட்டுரை இரண்டாயிரம் ஆண்டுப்பழி என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களுக்கும், ஓவியர்கள் கி.சொக்கலிங்கம், செந்தமிழ் ஆகியோருக்கு நன்றி. கட்டுரையின்  படப்படிகள் இதோ:





கட்டுரை அடுத்த பதிவாக வரும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...