ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 22) - இற்றி

                                        குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 22) - இற்றி

இக் காலத்தில் இச்சி, இத்தியென வழங்குவதும் இம்மரமே. இதன் விழுது ஆலம் விழுதைப் போல நீண்டதன்றாதலின் “புல்வீழ்” என்று சொல்லப்படுகிறது. கல்லின்மேல் முளைத்த இற்றியின் வேர் அக்கல்லின்மேற் படரும்; அது சேய்மையில் இருந்து பார்ப்பவர்களுக்கு அருவியைப் போலத் தோன்றும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...