புதன், 4 செப்டம்பர், 2013

குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவிப்பு

     செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வருவோரை  ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.  தமிழ் நாளிதழ்களில் அது பற்றி வெளியான செய்திகளின் காட்சி இதோ.

தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி (03.09.2013, ப. 3)


தினமணி நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 9)

தினகரன் நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 4)

தினமலர் நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 2)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...