புதன், 4 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணிக்குக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது

      புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது வழங்கப்படவுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.  தமிழ் நாளிதழ்களில் அது பற்றி வெளியான செய்திகளின் படப்படிகள் இதோ.

தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி (04.09.13, ப. 2)

தமிழ் முரசு மாலை இதழ்ச் செய்தி (04.09.13, ப. 2)





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...