சனி, 7 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 13) அடும்பு

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 13) அடும்பு

அடும்பு
    நெய்தல் நிலத்தில் கடற்கரையில் படரும் கொடிகளுள் மலரை உடையது இது. இதன் இலை இருபிரிவாக இருத்தலின் இதற்கு மானடியை உவமை கூறுவர். இதன் மலர் குதிரையின் கழுத்தில் இடும் சலங்கை மணியைப் போல இருக்கும். மகளிர் அதனைப் பறித்துக் கோதி நெய்தல் மலரோடு கட்டிக் கூந்தலில் புனைவர். இக்கொடி மணல் மேட்டில் படரும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...