செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 56) - முதலை

                              குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 56) - முதலை


முதலை

      இதன் கால்கள் வளைந்தவை. இதன் ஆணை ஏற்றை என்றல் மரபு. இதற்கு அஞ்சி இஃதுள்ள வழியில் யாரும் செல்லார். முதலை வாழும் துறை ஒன்றை, “கொடுங்கான் முதலைக் கோள்வலேற்றை, வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறைஎன்று ஒரு புலவர் கூறுகின்றார்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...