செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 59) - வெருகு

                              குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 59) - வெருகு


வெருகு

   காட்டுப் பூனை வெருகு எனப்படும். இது வேலிகளில் வாழ்வது; மாலையில் சென்று இரை தேடும்; எலியையும் கோழியையும் உண்ணும். இதன் பல் முல்லை அரும்பிற்கு உவமை கூறப்படும். இதன் குட்டியைப் பிள்ளையென்றல் மரபு.

(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...