செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 58) - வருடையும் வரையாவும்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 58) - வருடையும் வரையாவும்


வருடை

     எண்கால் வருடை என்று கூறப்படுவதும் இதுவே. இதனை வருடை மானென்றும், இதன் குட்டியை மறியென்றும் கூறுதல் மரபு. இது செங்குத்தான மலைகளில் வாழும் இயல்பினது.
 
வரையா

     மலைப்பசு அறுகம்புல்லை உண்டு உகாய் மரத்தின் நிழலில் தங்குவதாக ஒரு செய்யுள் கூறுகின்றது. இதன் ஆண் ஏறென்றும் பெண் வரையா என்றும் கூறப்படும். வரையாவை, “மடக்கண் வரையாஎன்பர்.


(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...