செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கற்பகம் பல்கலைக் கழகத் தொல்காப்பியக் கருத்தரங்கு 18.02.2012

          சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நித்நல்கையோடு கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தில் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்னும் பொருண்மையில் 16.02.2012 முதல் 18.03.2012வரை முன்றுநாட்கள் நாடளாவிய கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் மொழியியல் நோக்கில் உரையாசிரியர்கள் என்னும் தலைப்பில் முனைவர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களும், தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும் என்னும் தலைப்பில் ஆ.மணியும் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:

முனைவர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் உரைக்காட்சி. பொருண்மை: மொழியியல் நோக்கில் உரையாசிரியர்கள்
கருத்தரங்கச் சுவைஞர்


முனைவர் ஆ.மணி உரைக்காட்சி. பொருண்மை: தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும் 
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்தரங்கச் சுவைஞர்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...