புதன், 27 அக்டோபர், 2010

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு


மழவை மகாலிங்கையர் 1847 –லில் வெளியிட்ட தமிழின் மணிமுடியாகிய தொல்காப்பியத்தின் முதற்பதிப்பின் தலைப்புப் பக்கத்தின் தோற்றம். தொல்காப்பியப் பகுதிகளுள் முதன்முறை அச்சேறிய பெருமை எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரைக்குரியதாகும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...