வெள்ளி, 2 மார்ச், 2012

மயிலம் தமிழ்க்கல்லூரிச் சிலப்பதிகாரப் பயிலரங்கு 01.03.2012

        மயிலம் தமிழ், கலை,அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் கடந்த 27.02.2012 முதல் 07.03.2012 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றைச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநல்கையில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் ஐயா அவர்கள் நடத்தி வருகின்றார். ஆர்வமும் உழைப்பும் உடையோரைக் கைதூக்கிவிட்டுப் பாராட்டும் பண்பும், இனிமையான பேச்சும் கொண்ட அவர்கள் நடத்துகின்ற பயிலரங்கில் இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.01.03.2012 முற்பகல் அமர்வில் சிலப்பதிகார மொழி ஆளுமை என்ற பொருண்மையில் முனைவர் செ.வை.சண்முகம் ஐயா அவர்களும்,  சிலப்பதிகார விழுமியங்கள் என்ற தலைப்பில் ஆ.மணியும் உரையாற்றினர். பயிலரங்கக் காட்சிகள் இவை:


முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்களின் உரை: சிலப்பதிகார மொழி ஆளுமை.
 முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: சிலப்பதிகார விழுமியங்கள் 

முன்னிருக்கையில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள்.
பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்



கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...