ஞாயிறு, 2 ஜனவரி, 2011

மயிலம் தமிழ்க் கல்லூரி -தொல்காப்பிய- சங்க இலக்கியப் பயிலரங்கு

மயிலம் தமிழ்க்கல்லூரி சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்திய (21.12.10 – 30.12.10) பத்துநாள் பயிலரங்கில் 28.12.10 அன்று பிற்பகலின் முதல் அமர்வில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பிற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தவர்கள் முனைவர் இரா.கோதண்டராமன் அய்யா அவர்களும், முனைவர் இரா. இலட்சாராமன் அய்யா அவர்களும், முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களும், முனைவர் இரா. அறவேந்தன் அவர்களும், முனைவர் சிவ.மாதவன் அவர்களும் ஆவர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். தொல்காப்பிய - சங்க அறத்தொடு நிற்றல் மரபுகள் என்பது என் உரைப்பொருண்மை. அந்நிகழ்ச்சியின் நிழற்படக்காட்சி இது. 
 கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அய்யா அவர்கள் அறையில் முதல்வருடன் ஆ.மணி
கல்லூரி முதல்வரின் அறிமுகவுரை
என்னுரை
என்னுரை -2
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும். முதலில் அமர்ந்திருப்பவர் பேராசிரியர் காந்திதாசன் அவர்கள்.
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
கல்லூரி முதல்வரின் நிறைவுரை

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...