வெள்ளி, 3 டிசம்பர், 2010

அகநானுறு - இராசகோபாலார்யன் பதிப்பு (1933)

அகநானூற்றின் முதற்பதிப்பு 1920 இல் வெளிவந்தது என்றும், அதன் பதிப்பாசிரியர் இராசகோபாலாச்சாரியார் என்றும் கூறுவர்.அதன் பின்னர் ஒரிருமுறை சிறுபகுதிகளாக (களிற்றியானைநிரை) அகநானூற்றை அவரே பதிப்பித்துள்ளார். நூல் முழுமைக்குமான பதிப்பினையும் இராசகோபாலாச்சாரியாரே வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1933இல் வெளிவந்தது.அதனுள் அந்நூலின் முதற்பதிப்பாண்டு பற்றிய குறிப்பு இல்லை. 1933இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இதோ.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...