வியாழன், 9 டிசம்பர், 2010

புறத்திரட்டு - வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1939

     புறத்திரட்டு என்பது பழைய தொகை நூல்களுள் ஒன்று. இதன்கண் இப்பொழுது அறத்துப்பாலில் 45 அதிகாரங்களும் (473 பாடல்கள்), பொருட்பாலில் 86 அதிகாரங்களும் (1032 பாடல்கள்) உள்ளன. புறத்திரட்டுச் சுருக்கத்திலுள்ள காமத்துப்பாலில் 65 பாடல்கள் உள்ளன. இவற்றைச் சேர்த்தால் புறத்திரட்டின் பாடல் எண்ணிக்கை 1570 என்பர். இத்தொகை நூல் 1938இல் வையாபுரிப்பிள்ளையால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. அதன் மறுஅச்சு அவராலேயே 1939இல் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பின் தலைப்புப் பக்கத் தோற்றம் இதோ.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...