அகநானூற்றின் முதற்பகுதியாகிய களிற்றியானைநிரை (கடவுள் வாழ்த்து முதல் 120 ஆம் பாடல் வரை) பகுதிக்குப் பொ.வே.சோமசுந்தரானார் எழுதிய விளக்கவுரையின் முதற்பதிப்பு 1970 ஆம் ஆண்டு மேத் திங்களில் வெளிவந்தது. அகநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அதன் பின்னர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம் அவர்களும் புத்துரை எழுதியுள்ளனர் ஆகிய செய்திகள் இப்பதிப்பின் பதிப்புரைக்கண் கூறப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் இவ்வுரைப் பதிப்பு வெளிவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்று 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே .(அகத்.27) மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்...
-
பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட ...
-
அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு 2. அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே (அகத். 2)...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக