வியாழன், 16 டிசம்பர், 2010

இறையனார் அகப்பொருள் - நக்கீரர் உரை 1964

          களவியல் என்று அழைக்கப்படும் இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் செய்ததாக வழங்கப்பெறும் உரை கழக வெளியீடாக 1953 திசம்பரில் முதற்கண் வெளியிடப்பட்டது. அதன் மறுஅச்சுகள் 1958,1960,1964 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. 1964 ஆம் ஆண்டு வந்த மறுஅச்சின் தலைப்புப் பக்கம் இது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...