புதன், 15 டிசம்பர், 2010

குறுந்தொகை - உ.வே.சாமிநாதையர் பதிப்பு 1962


          குறுந்தொகையின் முதற்பதிப்பைத் தி.சௌ.அரங்கனார் 1915 இல் வெளியிட்டார். குறுந்தொகையைப் பதிப்பிக்கும் நோக்கத்துடன் அந்நூற்கு உரையெழுதி வந்த உ.வே.சா. சிலகாலம் கழித்து 1937இலில் குறுந்தொகையைத் தம் உரையுடன் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1947-லும், மூன்றாம் பதிப்பு 1955-லும் வந்தன. அதன் நான்காம் பதிப்பு 1962இல் வெளிவந்தது. அப்பதிப்பினை வெளியிட்டவர் பற்றிய விவரம் அதனுள் இல்லை. அதன் தலைப்பு பக்கம் இது!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...