சனி, 20 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 11

இலக்கணம் - தொல்காப்பியம்

51.       தொல்காப்பியர் கூறாதபோதும் புறநானூற்றுள் இடம்பெற்றுள்ள பேரெண்ணுப் பெயர் என்ன
கோடி (புறநானூறு பாடல் எண் 18).

52.       தொல்காப்பியர் கூறிய அம்மை என்ற வனப்பமைந்த நூல்கள் யாவை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

53.       தொல்காப்பியம் கூறும் அழகு என்ற வனப்பிற்குச் சான்றாகும் நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள்.

54.      தொல்காப்பியர் கூறிய தோல் என்ற வனப்புகுச் சான்றாகும் நூல் எது
சிலப்பதிகாரம்.

55.       விருந்து என்ற தொல்காப்பிய வனப்புக்குச் சான்று நூல் ஒன்று கூறுக
முத்தொள்ளாயிரம்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...