ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 12

இலக்கணம் - தொல்காப்பியம்

56.      இயைபு என்ற தொல்காப்பிய வனப்புக்குச் சான்று தருக? 
மணிமேகலை.

57.       கட்டளையடி விளக்கம் தருக? 
தொல்காப்பியர் குறளடி, சிந்தடி போன்றவற்றை எழுத்தளவையால் எண்ணி உரைப்பர். இவ்வடிவகை கட்டளையடி எனப்படும்.

58.       சங்கப்பாடல்கள் எவ்வகை அடியமைதியைக் கொண்டவை? 
சீர்வகையடியைக் கொண்டவை.

59.      தொல்காப்பியர் கூறிச் சங்கப் பாடல்களில் இடம்பெறாத அசைகள்? 
நேர்பசை, நிரைபசை.

60.      தொல்காப்பிய அடிகள் எத்தனை? 
3999 அடிகள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...