தொல்காப்பிய
அகத்திணை இயல்: பொருட்பிரிவும் அவர்களுக்குரியது
35.பொருள்வயின்
பிரிதலும் அவர்வயின் உரித்தே. (அகத். 35)
இதுவும்
அது.[இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர்
பிரிவு உணர்த்துதல் நுதலிற்று ].
(இதன்
பொருள்): பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து - பொருள்வயிற்
பிரிவும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும். [ஏகாரம் ஈற்றசை.]. (அகத்.
35).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக