வியாழன், 15 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 48

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


சுவாமிநாதப் பாட்டியல் (19ஆம் நூற்.)

1.         சுவாமி கவிராயர் எழுதிய சுவாமிநாதத்தில் பாட்டியல் இலக்கணம் கூறும் பகுதி?
யாப்பதிகாரத்தின் பிரபந்த மரபு என்னும் இயல்.

2.         சுவாமிநாதத்தில் கூறப்பட்டுள்ள இலக்கிய வகைகள்?
இலக்கணம் கூறப்பட்ட இலக்கிய வகைகள் 33. பெயரளவில்  சுட்டப்பட்ட இலக்கியகைகள் 15 ஆக 48 வகைகள்.

3.         சுவாமிநாதம் என்றொரு நூல் உள்ளதை முதன்முதலில் உலகுக்குக் காட்டியவர்?
இ. கோவிந்தசாமிப்பிள்ளை (இவர் தமிழ்ப்பொழிலில் சுவாமிநாதத்தின் 30 நூற்பாக்களை வெளியிட்டுள்ளார்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...