வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 78

இலக்கியம் - திணை இலக்கியம்


21.       சங்கம் புறப்பாடல்களின் தொகை என்ன?
519.

22.       அகத்திணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை?
373.

23.      சங்கப் பாடல்களில் புலவர் பெயர் அறியப்படாத பாடல்களின் எண்ணிக்கை என்ன?
102.

24.      பதினெண் மேற்கணக்கு என்பதற்கு இலக்கணம் கூறும் நூல் எது?
பன்னிரு பாட்டியல்.

25.       ண்பெருந்தொகை என எட்டுத்தொகையை அழைத்த உரைகாரர் யார்?
மயிலைநாதர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...